1. EachPod

Recreating kadhal rojave song with my own lyrics ❤️💫🤘🚶

Author
Vijaykumar Ramasamy
Published
Thu 03 Feb 2022
Episode Link
https://podcasters.spotify.com/pod/show/v-jayzpodcasts/episodes/Recreating-kadhal-rojave-song-with-my-own-lyrics-e1ds6n8

ஜன்னல் கதவின் பின்புறம் மறைந்து நின்ற நியாபகம்
வாசல் வரையில் தென்படும் மங்கை உந்தன் பூமுகம்
காதல் கதைகள் பேசினால் கவிதை தோன்றும் ஆயிரம்
மௌனம் கொஞ்சம் நீடித்தால் கண்கள் தேடும் காரணம்
வானவில்லைக் காண மேகச் சுவற்றில் நின்றேன்
காதல் கதவைத் திறக்க வார்த்தையின்றி நொந்தேன்
*கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல்*

அன்பே ஆருயிரே இங்கே நீ வரவே நெஞ்சம் தவிக்கிறதே கண்ணே
வார்த்தைகள் என கண்டால் வாய் தோற்கும்
பேச்சின்றி போனால் பூவிழிகள் சாகும்
கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல் ❤️

Share to: