மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம்
பாயிரம்-1
பொன்னிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளந்
தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும்,
எந்நிலங்களிலும் மிக்க எழு நிலம் அவற்றின் மேலாம்,
நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!